- கோயம்புத்தூர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- அமைச்சர்
- D.R.P.
- ராஜா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சேப்பாக்கம் மைதானம்
- எம். ஸ்டால்
- தின மலர்
சென்னை: கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கோரிக்கையை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் அறிவிப்பு. சேப்பாக்கம் மைதானத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக கோவை மைதானம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி! appeared first on Dinakaran.